எதிரிகளை வெல்லவும் முருகப்பெருமானின்  பாதுகாப்பைப் பெறவும், கந்த சஷ்டி 6 நாட்கள் சுப்ரமணிய அர்ச்சனை சிறப்பு 6 நாட்கள் வேல் அர்ச்சனை, பஸ்ம அர்ச்சனை மற்றும் சத்ரு சம்ஹார திரஷதி ஹோமம் ஆகியவற்றில் கலந்துக்கொள்ளுங்கள்.
எதிரிகளை வெல்லவும் முருகப்பெருமானின்  பாதுகாப்பைப் பெறவும், கந்த சஷ்டி 6 நாட்கள் சுப்ரமணிய அர்ச்சனை சிறப்பு 6 நாட்கள் வேல் அர்ச்சனை, பஸ்ம அர்ச்சனை மற்றும் சத்ரு சம்ஹார திரஷதி ஹோமம் ஆகியவற்றில் கலந்துக்கொள்ளுங்கள்.
எதிரிகளை வெல்லவும் முருகப்பெருமானின்  பாதுகாப்பைப் பெறவும், கந்த சஷ்டி 6 நாட்கள் சுப்ரமணிய அர்ச்சனை சிறப்பு 6 நாட்கள் வேல் அர்ச்சனை, பஸ்ம அர்ச்சனை மற்றும் சத்ரு சம்ஹார திரஷதி ஹோமம் ஆகியவற்றில் கலந்துக்கொள்ளுங்கள்.
எதிரிகளை வெல்லவும் முருகப்பெருமானின்  பாதுகாப்பைப் பெறவும், கந்த சஷ்டி 6 நாட்கள் சுப்ரமணிய அர்ச்சனை சிறப்பு 6 நாட்கள் வேல் அர்ச்சனை, பஸ்ம அர்ச்சனை மற்றும் சத்ரு சம்ஹார திரஷதி ஹோமம் ஆகியவற்றில் கலந்துக்கொள்ளுங்கள்.
எதிரிகளை வெல்லவும் முருகப்பெருமானின்  பாதுகாப்பைப் பெறவும், கந்த சஷ்டி 6 நாட்கள் சுப்ரமணிய அர்ச்சனை சிறப்பு 6 நாட்கள் வேல் அர்ச்சனை, பஸ்ம அர்ச்சனை மற்றும் சத்ரு சம்ஹார திரஷதி ஹோமம் ஆகியவற்றில் கலந்துக்கொள்ளுங்கள்.
எதிரிகளை வெல்லவும் முருகப்பெருமானின்  பாதுகாப்பைப் பெறவும், கந்த சஷ்டி 6 நாட்கள் சுப்ரமணிய அர்ச்சனை சிறப்பு 6 நாட்கள் வேல் அர்ச்சனை, பஸ்ம அர்ச்சனை மற்றும் சத்ரு சம்ஹார திரஷதி ஹோமம் ஆகியவற்றில் கலந்துக்கொள்ளுங்கள்.
எதிரிகளை வெல்லவும் முருகப்பெருமானின்  பாதுகாப்பைப் பெறவும், கந்த சஷ்டி 6 நாட்கள் சுப்ரமணிய அர்ச்சனை சிறப்பு 6 நாட்கள் வேல் அர்ச்சனை, பஸ்ம அர்ச்சனை மற்றும் சத்ரு சம்ஹார திரஷதி ஹோமம் ஆகியவற்றில் கலந்துக்கொள்ளுங்கள்.
கந்த சஷ்டி சிறப்பு 6 நாட்கள் சுப்ரமணிய அர்ச்சனை

6 நாட்கள் வேல் அர்ச்சனை, பஸ்ம அர்ச்சனை மற்றும் சத்ரு சம்ஹார திரஷதி ஹோமம்

எதிரிகளை வெல்லவும் முருகப்பெருமானின் பாதுகாப்பைப் பெறவும்
temple venue
எட்டெழுத்துப் பெருமாள் கோவில், திருநெல்வேலி, தமிழ்நாடு
pooja date
Warning InfoBookings has been closed for this Puja
srimandir devotees
srimandir devotees
srimandir devotees
srimandir devotees
srimandir devotees
srimandir devotees
srimandir devotees
இப்போது வரை3,00,000+பக்தர்கள்ஶ்ரீ மந்திர் பூஜா சேவை நடத்தும் பூஜைகளில் கலந்துகொண்டவர்கள்
பூஜை வீடியோவைப் பெறுக. icon
பூஜை வீடியோவைப் பெறுக.
முழுமையான பூஜை வீடியோ 2 நாட்களுக்குள் பகிரப்படும்.
முறையான சடங்குகள் பின்பற்றப்பட்டன. icon
முறையான சடங்குகள் பின்பற்றப்பட்டன.
கோவிலில் இருந்து ஒரு சிறந்த பண்டிதர் உங்கள் பூஜையைச் செய்வார்.
உச்சரிப்பதற்கான மந்திரம் icon
உச்சரிப்பதற்கான மந்திரம்
ஆசீர்வாதம் பெற கீழே சிறப்பு மந்திரங்கள் பகிரப்பட்டுள்ளன.
ஆசீர்வாதப் பெட்டி icon
ஆசீர்வாதப் பெட்டி
உங்கள் வீட்டு வாசலிலேயே ஆசீர்வாதப் பெட்டியைப் பெறுங்கள்.

எதிரிகளை வெல்லவும் முருகப்பெருமானின் பாதுகாப்பைப் பெறவும், கந்த சஷ்டி 6 நாட்கள் சுப்ரமணிய அர்ச்சனை சிறப்பு 6 நாட்கள் வேல் அர்ச்சனை, பஸ்ம அர்ச்சனை மற்றும் சத்ரு சம்ஹார திரஷதி ஹோமம் ஆகியவற்றில் கலந்துக்கொள்ளுங்கள்.

⚔️ வெற்றி மற்றும் வீரத்தின் நாளான கந்த சஷ்டியில் முருகப்பெருமானின் தெய்வீக அருளைப் பெற்று, வாழ்க்கையின் அனைத்து சவால்களையும் வெல்லுங்கள் 🙏

கந்த சஷ்டி என்பது முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முக்கிய இந்து பண்டிகையாகும். இது ஒவ்வொரு மாதமும் சுக்ல பக்ஷ சஷ்டி திதியில் அனுசரிக்கப்படுகிறது. இது சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து, இருளை அகற்றி தீமைகளை அழிப்பதற்காக முருகப்பெருமான் அவதரித்த தருணத்தைக் குறிக்கிறது. ஆறு முகங்களுடனும் பன்னிரண்டு கைகளுடனும் காட்சி தரும் சண்முகன் அல்லது ஆறுமுகன், சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றி, சக்தியால் வளர்க்கப்பட்டார்.

முருகப்பெருமான் தைரியம், ஞானம், பாதுகாப்பு மற்றும் தெய்வீக அறிவின் முழு உருவமாகப் போற்றப்படுகிறார். அவரை வணங்குவதன் மூலம் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்றும் எதிரிகள் அழிக்கப்படுவார்கள் என்றும் நம்பப்படுகிறது. தாரகாசுரனை அழிக்க அவதரித்த முருகப்பெருமான், சிவபெருமானின் வரத்தின்படி போர்க்கடவுளாக உருவெடுத்தார். ஆறு சித்திகளைப் பிரதிபலிக்கும் முருகப்பெருமான், அவற்றை பக்தர்களுக்கு அளிப்பவராக, குறிப்பாக தென் இந்தியாவில் போற்றப்படுகிறார்.

புராணங்களின்படி, அவர் தனது விண்ணுலக வாசஸ்தலத்தை விட்டு பூமியில் வாழ முடிவெடுத்தபோது தென் இந்தியாவை தேர்ந்தெடுத்தார். அதன் பிறகு, தென்திசையில் முக்கிய தெய்வங்களில் ஒருவராக உருவெடுத்தார்.
அவரிடமிருந்து "சரவணபவ" என்ற ஆறு தெய்வீக மந்திரங்கள் வெளிப்பட்டன. இவை ஒவ்வொன்றும் அவரது ஆறு சக்திவாய்ந்த சித்திகளையும், அவரது ஆறு ஒளிமயமான முகங்களையும் குறிக்கின்றன. மிகுந்த பக்தியுடன், பக்தர்கள் கந்த சஷ்டியை ஆறு நாட்கள் விரதம் மற்றும் பிரார்த்தனை மூலம் அனுசரிக்கின்றனர். இதன் மூலம் உள் மாற்றம், நல்லிணக்கத்தைப் பேணுதல், மன உறுதியை வலுப்படுத்துதல், எதிர்மறையை எரித்தல் மற்றும் எதிரிகளால் ஏற்படும் தடைகளை நீக்குதல் ஆகியவற்றை நாடுகின்றனர். இந்த ஆறு புனித நாட்களிலும், ஒருவர் தெய்வீக ஆறு சக்திகளை உள்ளுக்குள் எழுப்ப முயற்சிப்பதன் மூலம், வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் வெற்றிக்கு வழி வகுக்கிறார்.

இந்த புனிதமான நிகழ்வைக் கொண்டாடும் விதமாக, ஸ்ரீ மந்திர் பூஜை சேவை, திருநெல்வேலியில் உள்ள புகழ்பெற்ற எட்டெழுத்துப் பெருமாள் கோவிலில், கந்த சஷ்டி நாள் வரை, ஆறு நாட்களுக்கு தினசரி வேல் அர்ச்சனை மற்றும் பஸ்ம அர்ச்சனை ஆகிய சக்திவாய்ந்த தெய்வீக வழிபாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

பஸ்ம அர்ச்சனை – உள் தூய்மை, பரிசுத்தம் மற்றும் தெய்வீக பாதுகாப்புக்காக செய்யப்படுகிறது.

வேல் அர்ச்சனை – முருகப்பெருமானின் சக்தி வாய்ந்த வேலை வரவழைத்து, பக்தர்களின் தைரியம், தெளிவு மற்றும் வெற்றிக்காக செய்யப்படுகிறது.

சத்ரு சம்ஹார திரிஷதி ஹோமம் – எதிர்மறை சக்திகளை எரித்து, முன்னேற்றத்தைத் தடுக்கும் எதிரிகளை நீக்குவதற்கான சக்திவாய்ந்த ஹோமம்.

இந்தச் சடங்குகள் மங்களகரமான கந்த சஷ்டி அன்று மேலும் மகத்துவம் பெறுகின்றன. இது முருகப்பெருமானின் மாற்றம் செய்யும் சக்திடன் இணைய மிகவும் உகந்த நேரமாக அமைகிறது. ஸ்ரீ மந்திர் மூலம் இந்த புனித சேவைகளில் பங்கேற்று உள் மற்றும் வெளிப் போராட்டங்களை வென்று, வலிமை, மன அமைதிக்கான அவரது நல்லாசியைப் பெறுங்கள்.

Puja Benefits

puja benefits
உள் தூய்மைக்கான ஆசீர்வாதங்கள்
பஸ்ம அர்ச்சனை மனம், உடல், ஆன்மா ஆகியவற்றைத் தூய்மைப்படுத்தி, எதிர்மறை எண்ணங்களை நீக்கி, ஆன்மீக விழிப்புணர்வை மேம்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
puja benefits
தைரியத்திற்கான ஆசீர்வாதங்கள்
வேல் அர்ச்சனை பக்தர்களிடையே தைரியத்தையும், நேர்மறையான போர்க்குணத்தையும் ஏற்படுத்துகிறது.
puja benefits
பாதுகாப்பு மற்றும் வெற்றிக்கான ஆசீர்வாதங்கள்
சத்ரு சம்ஹார திரிஷதி ஹோமம் தடைகளை நீக்கி, வெற்றியை ஈர்க்கிறது. இது பக்தர்கள் தங்கள் வாழ்க்கையில் நல்லிணக்கத்தையும் செழிப்பையும் அடைய உதவுகிறது.

பூஜை முறை

Number-0

எதிரிகள் மீது வெற்றி

முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சத்ரு சம்ஹார திரிஷதி ஹோமம், எதிரிகளை அழித்து எதிர்மறை சக்திகளிடமிருந்து பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது. அக்னி சடங்கின் போது அவரது நாமங்களை உச்சரிப்பது அமைதி, வலிமை மற்றும் பாதுகாப்பைத் தரும் என்று கூறப்படுகிறது.
Number-1

தடைகளிலிருந்து பாதுகாப்பு

கந்த சஷ்டியில் நடத்தப்படும் இந்த ஹோமம், தைரியம், பொறுமை மற்றும் மன உறுதியை அளிக்கும் என்று நம்பப்படுகிறது - இது பக்தர்களுக்கு வாழ்க்கையின் சவால்களை கருணையுடன் சமாளிக்க உதவுகிறது.
Number-2

விருப்பங்கள் நிறைவேறல

முருகன் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் விருப்பங்களை நிறைவேற்றுபவராகவும் போற்றப்படுகிறார். இந்த சக்திவாய்ந்த ஹோமம் துன்பங்களை நீக்கி நீடித்த நல்வாழ்வை அளிக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
Number-3

பூஜை நாளில் புதுப்பிப்புகள்

எங்கள் அனுபவசாலி பண்டிட்கள் பவித்ர பூஜையை நடத்துவார்கள். ஸ்ரீ மந்திர் பக்தர்களின் அனைத்து பூஜைகளும் பூஜை நாளில் குழுவாக நடத்தப்படுகின்றன. நீங்கள் பூஜை நேரத்தில் நேரடி புதுப்பிப்புகளை உங்கள் பதிவு செய்யப்பட்ட வாட்ஸ் அப் எண்ணில் பெறுவீர்கள்
Number-4

பூஜை வீடியோ & திவ்ய ஆசீர்வாதப் பாக்ஸ்

3-4 நாள்களில் பூஜை வீடியோவை வாட்ஸ் அப் மூலம் பெறுங்கள். 8-10 நாட்களில் திவ்ய ஆசீர்வாதப் பாக்ஸ் உங்கள் வீட்டின் வாசலில் அனுப்பப்படும்.

எட்டெழுத்துப் பெருமாள் கோவில், திருநெல்வேலி, தமிழ்நாடு

எட்டெழுத்துப் பெருமாள் கோவில், திருநெல்வேலி, தமிழ்நாடு
அருள்தரும் எட்டெழுத்துப் பெருமாள் திருக்கோவில், தமிழ்நாட்டில் உள்ள அருகன்குளத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் முதன்மையாக மகாவிஷ்ணுவிற்காக அமைக்கப்பட்டிருந்தாலும், இங்கு முருகப்பெருமான் மற்றும் சிவபெருமானுக்கான சன்னதிகளும் உள்ளன. இது தெய்வீக ஆற்றல்களின் சங்கமமாகத் திகழ்கிறது. புனித தாமிரபரணி நதியின் அருகே அமைந்துள்ள இக்கோவில், அமைதியான மற்றும் ஆன்மீக அதிர்வுகள் நிறைந்த சூழலை பக்தர்களுக்கு வழங்குகிறது.

இங்கு முருகப்பெருமானின் இருப்பு ஆழ்ந்த முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக, பாதுகாப்பு, தைரியம் மற்றும் எதிர்மறை சக்திகள் மீது வெற்றிக்காக அவரது அருளை வேண்டி வேல் அர்ச்சனை மற்றும் சத்ரு சம்ஹார ஹோமம் செய்வது மிகுந்த பலன் அளிக்கும். முருகப்பெருமானின் தெய்வீக சக்தியுடன் இணையவும், தங்கள் உள் பலத்தை வெளிக்கொணர விரும்பும் பக்தர்களுக்கு இக்கோவில் ஒரு புனித தலமாக மாறியுள்ளது.

மதிப்புரைகள் மற்றும் மதிப்பீடுகள்

நம் அன்பு பக்தர்கள் ஸ்ரீ மந்திரைப் பற்றித் தந்திருக்கும் கருத்துகளைப் படித்துப் பாருங்கள்
User Image

Achutam Nair

Bangalore
User review
User Image

Ramesh Chandra Bhatt

Nagpur
User review
User Image

Aperna Mal

Puri
User review
User Image

Shivraj Dobhi

Agra
User review
User Image

Mukul Raj

Lucknow

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்